tag:blogger.com,1999:blog-6341794621370706929.post5238310543605240141..comments2023-07-13T06:27:41.460-07:00Comments on இது அப்சராவின் இல்லம்: ***பெண் எழுத்து***apsara-illamhttp://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6341794621370706929.post-57876866119097808182011-03-18T13:11:42.989-07:002011-03-18T13:11:42.989-07:00அடடே எனது இல்லத்தில் மதுமிதா மேடம் அவர்களின் வருகை...அடடே எனது இல்லத்தில் மதுமிதா மேடம் அவர்களின் வருகையா...?எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றது.<br />உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களின் பாராட்டை பெறுவது எனக்கு மிகவும்,பெருமையாகவும் ஊக்கமளிப்பவையாகவும் இருக்கின்றது மதுமிதா மேடம்.<br />எனது பதிவை படித்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி மதுமிதா மேடம்.<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-32838128031342242592011-03-18T09:28:33.401-07:002011-03-18T09:28:33.401-07:00அன்பு அப்ஸரா மூன்று மாதங்களெல்லாம் ஒரு கணக்கே அல்ல...அன்பு அப்ஸரா மூன்று மாதங்களெல்லாம் ஒரு கணக்கே அல்ல. ஸாதிகாவுக்கு தான் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், உங்களைப் போன்ற நல்லுள்ளங்களை ஊக்கப்படுத்தி எழுதச் செய்வதற்காக. <br /><br />///அன்பின் தங்கை அப்சரா,எனது வேண்டு கோளை ஏற்று இத்தனை விரைவாகவும்,அருமையாகவும் படைத்த உங்களுக்கு என் நன்றிகளும்.நல் வாழ்த்துக்களும்.<br /><br />/// பெண்ணின் எழுத்து சுதந்திரமும்... அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது///<br /><br />மென்மேலும் சிறந்த படடப்புகளை அளியுங்கள். நல்வாழ்த்துகள்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-52697410855128723662011-03-18T05:28:22.417-07:002011-03-18T05:28:22.417-07:00சலாம் ரிதா...,நலமா?தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி....சலாம் ரிதா...,நலமா?தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் எனக்கு டானிக் மாதிரி...<br />அதை அவ்வபோது தரும் தாங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி.<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-905198047368796702011-03-18T05:26:49.638-07:002011-03-18T05:26:49.638-07:00வாங்க அதிரா...,என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க....?ஏ...வாங்க அதிரா...,என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க....?ஏதும் ஏடாகூடமாக எழுதலையே?:-)))<br />தங்கள் வருகைக்கும்,கருத்திற்க்கும் மிக்க நன்றி அதிரா...<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-54504996275848566212011-03-17T22:43:38.281-07:002011-03-17T22:43:38.281-07:00அருமையாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்க...அருமையாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.<br />அன்புடன்<br />ரிதாridaahttps://www.blogger.com/profile/07373645068124780750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-74133066438849232192011-03-17T15:16:09.012-07:002011-03-17T15:16:09.012-07:00அப்ஷராவா இப்பூடியெல்லாம் எழுதியிருப்பது? அழகாகச் ச...அப்ஷராவா இப்பூடியெல்லாம் எழுதியிருப்பது? அழகாகச் சொல்லியிருக்கிறீங்க அனைத்தையும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-60263792023601796062011-03-17T11:52:39.445-07:002011-03-17T11:52:39.445-07:00சலாம் மலிக்கா அக்கா..,தாங்கள் வந்து படித்து பதிவிட...சலாம் மலிக்கா அக்கா..,தாங்கள் வந்து படித்து பதிவிட்டதை கண்டு மிக்க மகிழ்ச்சி.<br />தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.<br /><br />என்றும் அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-55598587529447681992011-03-17T08:35:43.708-07:002011-03-17T08:35:43.708-07:00நல்ல கருத்துக்களை அருமையாக பதிந்துள்ளீர்கள் அப்சரா...நல்ல கருத்துக்களை அருமையாக பதிந்துள்ளீர்கள் அப்சரா. இன்னும் பெண்களின் எழுத்துக்கள் முன்னேறவேண்டுவோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-73815144223313375112011-03-16T13:03:44.853-07:002011-03-16T13:03:44.853-07:00சலாம் ஆசியா அக்கா,தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.ம...சலாம் ஆசியா அக்கா,தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.மிகவும் நன்றி அக்கா...<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-70920770384121887032011-03-16T13:02:59.180-07:002011-03-16T13:02:59.180-07:00சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி...சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.<br />தங்கள் கருத்தை கண்டு அதை விட மகிழ்ச்சி அடைந்தேன்.<br />தங்கள் வாழ்த்துக்கும்,துஆக்கும் மிக்க நன்றி அக்கா...<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-37368712615162960382011-03-16T12:19:09.204-07:002011-03-16T12:19:09.204-07:00அப்சரா மிக அருமையாக நிறைவாக எழுதியிருக்கீங்க.பாராட...அப்சரா மிக அருமையாக நிறைவாக எழுதியிருக்கீங்க.பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-60210981806508716872011-03-16T03:43:01.967-07:002011-03-16T03:43:01.967-07:00அன்பின் தங்கை அப்சரா,எனது வேண்டு கோளை ஏற்று இத்தனை...அன்பின் தங்கை அப்சரா,எனது வேண்டு கோளை ஏற்று இத்தனை விரைவாகவும்,அருமையாகவும் படைத்த உங்களுக்கு என் நன்றிகளும்.நல் வாழ்த்துக்களும்.<br /><br />//ஆணாக இருப்பினும்,பெண்ணாக இருப்பினும் அவரவர்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காதவரை அவை சந்தோஷத்தையும்,நன்மையும் தரும்.//பொன்னெழுத்துக்களில் பதிக்கப்படவேண்டியவை அப்சரா.<br /><br />// பெண்ணின் எழுத்து சுதந்திரமும்... அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது// அருமையான வார்த்தைக்கோர்வைகளை தேர்ந்தெடுத்து அழகிய முறையில் கருத்துக்களை வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.மேன்மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க என் துஆக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com